வெள்ளி, 4 நவம்பர், 2011

வியாழன், 3 நவம்பர், 2011


அபிராமி அந்தாதி

கலையாத கல்வியும் குறையாத வயதும் 
ஓர் கபடு வாராத நட்பும் 
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியிலாத உடலும் 
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும் தவறாத சந்தானமும் 
தாளாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் 
தடைகள் வாராத கொடையும் 
தொலையாத நிதியமும் கோணாத கோலும் 
ஒரு துன்பமிலாத வாழ்வும் 
துய்ய நின் பாதத்தில் அன்பும்
உதவிப்பெரிய தொண்டரோடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதிகடவூரின் வாழ்வே 
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே '

KADAVUL VANAKKAM



விநாயகர் துதி 
  • கணபதி என்றிட 
  • கலங்கிடும் வல்வினை
  • கணபதி என்றிட 
  • காலனும் கைதொழும்
  • கணபதி என்றிட   
  • கருமம் ஆதலால்
  • கணபதி என்றிட 
  • கவலை தீருமே  


புதன், 2 நவம்பர், 2011

KADAVUL VANAKKAM


விநாயகர் துதி
  • ஐந்து கரத்தினை 
  • ஆனை முகத்தினை 
  • இந்தின்  இளைபிறைபோலும்
  • எயிற்றினை 
  • நந்தி மகன்தனை 
  • ஞாலக்கொழுந்தினை
  • புந்தியில் வைத்தடி 
  • போற்றுகின்றேனே  

  •